×

வயநாட்டில் கிணற்றில் விழுந்து தத்தளித்த புலி 6 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்பு..!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த புலி 6 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது. கிணற்றில் விழுந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தி 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் வனத்துறை மீட்டது. மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைக்கப்பட்டுள்ள புலிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது.

The post வயநாட்டில் கிணற்றில் விழுந்து தத்தளித்த புலி 6 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Wayanadu district ,FOREST DEPARTMENT ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...